ஆன்மிகம்
ராகு தோஷத்தால் அவதிப்படுவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு
ராகு தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை, வாழ்க்கையில் பிரச்சனை, பணக்கஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் தீர இந்த விரதத்தை கடைப்பிடித்தால் படிப்படியாக நிவாரணம் கிடைப்பதை காணலாம்.
ராகு தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை, வாழ்க்கையில் பிரச்சனை, பணக்கஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் தீர இந்த விரதத்தை கடைப்பிடித்தால் படிப்படியாக நிவாரணம் கிடைப்பதை காணலாம்.
தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். அதுவும் ராகு காலத்தில் படிப்பது மிகவும் சிறந்தது.
தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.
துர்க்கைக்கு ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு விரதம் இருந்து 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.
தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். அதுவும் ராகு காலத்தில் படிப்பது மிகவும் சிறந்தது.
தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.
துர்க்கைக்கு ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு விரதம் இருந்து 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.