ஆன்மிகம்
கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமைகளில் சிவபெருமானை நினைத்து வழிபடும் விரதம் ‘சோமவார விரதம்.’ கார்த்திகை மாதம் வரும் சோமவார விரதம் பன்மடங்கு சிறப்புகளை உள்ளடக்கியது. என்றாலும் மற்ற மாதங்களிலும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஆலயத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பச்சரிசியை தானமாக வழங்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஆலயத்தில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பச்சரிசியை தானமாக வழங்கலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலமாக, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.