ஆன்மிகம்

செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது?

Published On 2017-10-03 15:30 IST   |   Update On 2017-10-03 15:30:00 IST
ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேறு ஒருவரின் நிலத்தை அபகரிப்பது, சகோதர, சகோதரிகளின் சொத்தை தன் பெயருக்கே மாற்றி எழுதிக் கொண்டு ஏமாற்றுவது, வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றுவது, சதி செய்து ஒருவரை கொன்று விட்டு, வேறு ஒருவர் மேல் பழியைப் போட்டு விடுவது, நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை அவமானப்படுத்துவது, வாகனங்களில் மோதி ஒருவரைக் கொன்று விடுவது போன்றவைகள்தான் செவ்வாய் தோசத்திற்குக் காரணம்.

அதாவது ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது.

Similar News