ஆன்மிகம்

செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய முடியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

Published On 2017-09-28 04:19 GMT   |   Update On 2017-09-28 04:19 GMT
செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் முருகன் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.
செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்து செய்யவும். வழக்கத்திற்கும் கொண்டு வரவும்.

எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.

இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நான்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும். இவ்வாறு செய்து வர செவ்வாய் நிச்சயம் கருணை காட்டுவார்.
Tags:    

Similar News