ஆன்மிகம்
பில்லி, சூனியம் தோஷம் நீக்கும் அங்காளபரமேஸ்வரி
விழுப்புரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்கியவர் அங்காளபரமேஸ்வரி அம்மன். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் உள்ளது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.