ஆன்மிகம்

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

Published On 2017-06-30 03:01 GMT   |   Update On 2017-06-30 03:01 GMT
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளை செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு எந்த பரிகார பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும். அதே போல்

பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்

அவருக்கு செய்பவைகளில் சில,

- வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்

இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
Tags:    

Similar News