ஆன்மிகம்

குடும்ப பிரச்சனையை தீர்க்கும் வாஞ்சிநாதர்

Published On 2017-04-22 06:32 GMT   |   Update On 2017-04-22 06:32 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதரை மனப்பூர்வமாக வழிபட்டு வந்தால், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் நீங்கி சந்தேகங்கள் உண்டாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி விட்டு, குளக்கரை பிள்ளையாரை நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் பக்கத்தில் உள்ள எமதர்மனை அர்ச்சித்து பூஜிக்க வேண்டும்.

பின்பு வாஞ்சிநாத பெருமானையும், மங்களநாயகி அம்மனையும் மனப்பூர்வமாக வழிபட்டு வந்தால், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் நீங்கும். சந்தேகங்கள் அகன்று ஒற்றுமை பலப்படும்.

Similar News