சினிமா
பார்வதி

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

Published On 2019-08-02 09:32 GMT   |   Update On 2019-08-02 09:32 GMT
இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் பார்வதி நடிப்பில் உருவாகி வரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் முன்னோட்டம்.
எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு உருவாகி வரும் படம் ‘ சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’.  இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து  மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 



இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.  
Tags:    

Similar News