சினிமா
கிசுகிசு

நடிகரை வைத்து படம் தயாரிக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்

Published On 2021-07-07 23:21 IST   |   Update On 2021-07-07 23:21:00 IST
தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பவர் பெயரை சொன்னால், தயாரிப்பாளர்கள் பலரும் பயப்படுகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பசங்களோடு நடித்து பிரபலமான நடிகர், அந்த படத்துக்குப் பிறகு எந்த படமும் பெரியதாக கைக்கொடுக்கவில்லையாம். இதனால், சொந்தமாக படம் தயாரிப்பில் இறங்கினாராம். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் நஷ்டம் அடைந்தாராம்.

இந்த படத்திற்காக வாங்கிய கடன் தற்போது பிரச்சனையாகி வருகிறதாம். இதனால் நடிகர் பெயரை மற்ற தயாரிப்பாளர்களிடம் சொன்னால் முகம் சுளிக்கிறார்களாம். அவரை வைத்து படம் எடுதால் வம்பு, வழக்குகள் படத்தை பாதிக்கும் என்று பட அதிபர்கள் பயப்படுகிறார்களாம்.

Similar News