சினிமா
திருமணத்துக்கு பின் நடிகரின் திடீர் மாற்றம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் மூன்றெழுத்து நடிகர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பிரியாணி கொடுத்த நடிகர் என்று பிரபலமான மூன்றெழுத்து நடிகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாம். அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகையையே திருமணம் செய்து கொண்டாராம்.
அவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம். எனினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் இனி புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். நல்ல கதையம்சம், ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க சம்மதிக்கிறாராம். #Gossip