சினிமா
நடிகர்கள் சிலர் ஒரு படம் ஓடிவிட்டால், அடுத்த படத்திற்கு உடனே சம்பளத்தை அதிகமாக உயர்த்தி காணாமல் போய் வருகிறார்களாம். அந்த வரிசையில் அட்ட நடிகரும் தற்போது இணைந்திருக்கிறாராம்.
நடிகர்கள் சிலர் ஒரு படம் ஓடிவிட்டால், அடுத்த படத்திற்கு உடனே சம்பளத்தை அதிகமாக உயர்த்தி காணாமல் போய் வருகிறார்களாம். அந்த வரிசையில் அட்ட நடிகரும் தற்போது இணைந்திருக்கிறாராம். இவர் நடித்த படம் பெரிய ஹிட் கூட கொடுக்கவில்லையாம். ஆனால் வரும் தயாரிப்பாளர்களிடம் ஒன்றரை கோடி கேட்டு அலற விடுகிறாராம். தயாரிப்பாளர்களும், நடிகரை வைத்து படம் எடுக்க தயங்கி வருகிறார்களாம்.