சினிமா

வேதனையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் நடிகை

Published On 2018-02-01 17:30 GMT   |   Update On 2018-02-01 17:30 GMT
முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம்.
முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம். அது அவர் மீது படவில்லை. என்றாலும், நடிகை மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம். ‘யாரையும் புண்படுத்தி பேசாத தனக்கு இப்படி நடந்து விட்டதே, என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டு வருகிறாராம்.

மேலும் இனிமேல் தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாவிற்கு செல்ல போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
Tags:    

Similar News