சினிமா
நண்பர்களுக்கு கூடுதல் சம்பளம்: ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த நடிகை
தன்னை விட தனது நண்பர்கள் பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்ககுவதாக நடிகை ஒருவர் ஆதங்கம் தெரிவித்திருக்கிறாராம்.
தொடக்கத்தில் இந்தி, பெங்காலி, மராத்தி என வட மொழிகளில் நடித்து வந்த அந்த நடிகை, செல்லம் நடிகருடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் பெயரில் வெளியான படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடிகருடன் ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் பல இந்தி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக நடித்து சில சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய மலேசியா டான் படத்தில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து விட்டாலும், நடிகையின் சம்பளம் மட்டும் உயரவில்லையாம். இதனால் நடிகை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாராம்.
அதில், நடிகா்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறியிருக்கிறாராம்.
இங்கு பல வேறுபாடுகள் இருக்கின்றன. தன் சம்பளத்தைவிட தனது நண்பா்களின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் நடிகர்களின் அளவுக்கு உயர்ந்து இடத்தை ஒரு சில நடிகைகளே பெற்றிருக்கின்றனர் என்று நடிகை ஆதங்கம் தெரிவித்திருக்கிறாராம்.
மேலும் பல இந்தி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக நடித்து சில சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய மலேசியா டான் படத்தில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து விட்டாலும், நடிகையின் சம்பளம் மட்டும் உயரவில்லையாம். இதனால் நடிகை அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாராம்.
அதில், நடிகா்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறியிருக்கிறாராம்.
இங்கு பல வேறுபாடுகள் இருக்கின்றன. தன் சம்பளத்தைவிட தனது நண்பா்களின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் நடிகர்களின் அளவுக்கு உயர்ந்து இடத்தை ஒரு சில நடிகைகளே பெற்றிருக்கின்றனர் என்று நடிகை ஆதங்கம் தெரிவித்திருக்கிறாராம்.