சினிமா

நடிகையின் புதிய ஆசை!

Published On 2016-05-21 19:28 IST   |   Update On 2016-05-21 19:28:00 IST
தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த வீரமான நடிகையின் அந்தஸ்து, பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகரித்ததாம். இதையடுத்து பிரபல நாயகர்களுடன் மட்டும் நடிப்பது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்தாராம்.
தமிழ், தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்த வீரமான நடிகையின் அந்தஸ்து, பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு அதிகரித்ததாம். இதையடுத்து பிரபல நாயகர்களுடன் மட்டும் நடிப்பது என்ற கொள்கையில் பிடிவாதமாக இருந்தாராம். அவரது விருப்பப்படி வாய்ப்புகள் அமையாததால் லட்சியத்தை தளர்த்தினாராம். இப்போது ஜோடியை பற்றி கவலைப்படாமல் அழுத்தமான வேடம் அமைய வேண்டும் என்ற ஆசையை அடைய முயற்சி செய்து வருகிறாராம். ஆசை பலித்தால் சரிதான் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

Similar News