சினிமா
தயாரிப்பாளர் தனஞ்செயனின் தாயார் காலமானார்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் தனஞ்செயனின் தாயார் ஜகதம்மாள் இன்று காலமானார்.
தயாரிப்பாளர், எழுத்தாளர், விநியோகஸ்தர் என பன்முகத் திறமை கொண்டவர் தனஞ்செயன். இவர் பாஃப்டா என்ற பிலிம் இஸ்டியூட்டையும் நடத்தி வருகிறார். தற்போது இவர் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகும் கபடதாரி படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தனஞ்செயன் சமூகவலைதளத்தில் தனது தாயார் இன்று காலை மரணமடைந்ததாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தனஞ்செயன் சமூகவலைதளத்தில் தனது தாயார் இன்று காலை மரணமடைந்ததாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்” என பதிவிட்டுள்ளார்.
My mother Jagadammal, who was everything to me till now, passed away peacefully today morning. She was 89. எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் 🙏🙏 pic.twitter.com/3ZK4vrfs5K
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) June 1, 2020