ஆன்மிக களஞ்சியம்
- விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
- எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.
தீபத்தை நெய் விட்டு ஏற்றுவதே நல்லது.
விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
தீபத்திற்கு பஞ்சு திரியிடுவது சிறப்பானது.
தாமரைத் தண்டுத்திரி, வாழைத்தண்டு நூல், வெள்ளெருக்கு பட்டை, புது மஞ்சள், துணி,
புதுவெள்ளை வஸ்திரம் ஆகியவையும் உபயோகிக்கலாம்.
காலையில் அதிகாலை நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல், ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.