என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தை பிறந்தால் வழி பிறக்கும்
    X

    தை பிறந்தால் வழி பிறக்கும்

    • அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
    • அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.

    அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.

    இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.

    வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.

    அதனையும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

    Next Story
    ×