என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிவபெருமானுக்குரிய தைப்பூச விரதம்
- மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
- இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
தைப்பூச விரதம்:
நாள் :
தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் :
சிவபெருமான்
விரதமுறை :
காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் :
திருமண யோகம்
சிவராத்திரி விரதம்:
நாள் :
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் :
சிவன்
விரதமுறை :
மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம்.
இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் :
நிம்மதியான இறுதிக்காலம்
Next Story






