என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முருகனுக்குரிய ஆடிக்கிருத்திகை
    X

    முருகனுக்குரிய ஆடிக்கிருத்திகை

    • ஆடிக்கிருத்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    ஆடிக்கிருத்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    ஆடிக்கிருத்திகைக்கு விரத முறை மேற்கொள்ளப்பட்டு முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

    ஆடி நவராத்திரி

    இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×