என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாலமூர்த்தி கிருஷ்ணருக்கு சாத்தப்படும் வெண்ணெய்
    X

    பாலமூர்த்தி கிருஷ்ணருக்கு சாத்தப்படும் வெண்ணெய்

    • பசுவின் வெண்ணெய் நேரடியாக இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுவதில்லை.
    • அனுமன் கோவில்களிலும் அனுமன் சிலைக்கும் வெண்ணெய் தடவி வழிபாடு செய்கிறார்கள்.

    பசுவின் வெண்ணெய் நேரடியாக இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுவதில்லை.

    ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் பாலமூர்த்தியாக விளங்கும் கோவில்களில் சிலைகளுக்கு வெண்ணெய் சாத்தப்படுவது வழக்கம்.

    உதாரணம் கேரளாவிலுள்ள குருவாயூரப்பன் கோவிலாகும்.

    இது தவிர அனுமன் கோவில்களிலும் அனுமன் சிலைக்கும் வெண்ணெய் தடவி வழிபாடு செய்கிறார்கள்.

    Next Story
    ×