என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாத மகத்துவம்
    X

    ஆடி மாத மகத்துவம்

    • இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் நடத்தப்படுகின்றது.
    • பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

    ஆடி மாதம் பிறந்து விட்டாலே பெண்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வரத் தொடங்கிவிடும்.

    ஆடிப்பெருக்கு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அஷ்டமி, ஆடிக்கிருத்திகை, ஆடி சதுர்த்தி, ஆடிப்பஞ்சமி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் தெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

    இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் நடத்தப்படுகின்றது.

    பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

    இறைவழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இருப்பதால், இல்லத்து விழாக்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை.

    Next Story
    ×