என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்23 May 2019 1:06 PM GMT (Updated: 23 May 2019 1:06 PM GMT)
ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஆரணி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஏழுமலை போட்டியிட்டார். விஷ்ணு பிரசாத் 2 லட்சத்து 28 ஆயிரத்து 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 6 லட்சத்து 13 ஆயிரத்து 390 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3 லட்சத்து 85 ஆயிரத்து 294 வாக்குகள் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி 32,151 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 14,680 வாக்குகளும், அமமுக 46,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி 32,151 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 14,680 வாக்குகளும், அமமுக 46,326 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X