என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இந்தியாவில் சிறிய அளவு பண பரிவர்த்தனைகளுக்கு வருகிறது புதிய சேவை
Byமாலை மலர்19 March 2022 6:37 AM GMT (Updated: 19 March 2022 6:37 AM GMT)
ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்.பி.சி.ஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் மூலம் சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யூ.பி.ஐ சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட்டில் பணத்தை வைத்துகொண்டு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம். ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும்.
தற்போது யூபிஐ சேவையை இணையம் இல்லாமலே செய்யும் வசதி அறிமுகமாகியுள்ள நிலையில், யூ.பி.ஐ லைட் சேவையை இணையத்தில் மட்டுமே செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X