என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங்கிற்கு போட்டியாக புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி
Byமாலை மலர்6 Oct 2021 11:30 AM GMT (Updated: 6 Oct 2021 11:30 AM GMT)
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு சீரிஸ் போன்றே காட்சியளித்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி மற்றொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிக்ஸ் போல்டு 2-வை விட முற்றிலும் புதிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அன்டர் டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X