என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
30 மணி நேர பேக்கப் வழங்கும் ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்3 Sep 2021 10:54 AM GMT (Updated: 3 Sep 2021 10:54 AM GMT)
ரெட்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு, இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ கியூ.சி.சி.3040 சிப்செட், ப்ளூடூத் 5.2, ஆப்ட்-எக்ஸ். அடாப்டிவ் கோடெக் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் பல்வேறு அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல், ஸ்மார்ட் வியர் டிடெக்ஷன் வசதி கொண்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலில் 7 மணி நேர பிளேபேக், 600 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சார்ஜிங் கேஸ் உள்ளது. இது மொத்தத்தில் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடல் புளூ, வைட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ அமேசான், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X