என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மொபைல்ஸ்
ரியல்மி நிறுவனத்தின் நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்
- இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் எனும் பெயர்கொண்ட அந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 22-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுவதால் இதன் விலை ரூ.8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது. இதன் பின்புறம் சிங்கிள் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் லைட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று உள்ளது.
அதேபோல் இடதுபக்கத்தில் சிம் டிரே இருக்கும் என கூறப்படுகிறது. டூயல் சிம் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் BLP877 என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. வருகிற ஜூன் 22-ந் தேதி ரியல்மி நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் வெளியீட்டுக்கு பின்னரே உண்மையான விலை நிலவரம் தெரியவரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்