search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்களுக்கு பரிசு"

    • வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
    • பரிசு பெற்றவர்களுக்கு அஞ்சலி டெக்ஸ் உரிமையாளர் கருப்பண்ணன் பரிசு வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி, பென்னாகரம் மெயின் ரோடு, என்.எச். மேம்பாலத்தில் இருந்து சோகத்தூர் செல்லும் கூட்ரோட்டில் உள்ளது பிரபல அஞ்சலி டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுவனம்.

    இங்கு வருடந்தோறும் கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழாக்களையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

    அந்த வகயில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகை வரை ரூ.2500-க்கு மேல் ஜவுளிகள் வாங்கியவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.

    அதில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக எல்.இ.டி. டி.வி., 2-வது பரிசாக ராஜா ராணி பீரோ, 3-வது பரிசாக பிரிட்ஜ், 4-வது பரிசாக டிரெஸ்சிங் டேபிள், 5-வது பரிசாக டைனிங் டேபிள், 6-வது பரிசாக சோபா, 7-வது பரிசாக வாட்டர் ஹீட்டர், 8-வது பரிசாக கேஸ் அடுப்பு, 9-வது பரிசாக, 10-ஆர்.ஓ.எனப்படும் குடிநீர் சுத்திகரிப்படும் கருவி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட உள்ளது.

    இந்த கூப்பன்கள் மூலம் நடத்தப்பட்ட குழுக்களில் பரிசு பெற்றவர்களுக்கு அஞ்சலி டெக்ஸ் உரிமையாளர் கருப்பண்ணன் பரிசு வழங்கினார்.

    இதில் ஏர்.ஆர். டிரேடர்ஸ் சக்திவேல், நெருப்பூர் தமிழ்மணி, எல்.ஐ.சி. மாதையன், ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர் மணி, நந்தி ஆட்டோமொபைல் உரிமையாளர் கான்சிஸ் உள்ளி்ட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×