search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மேலாண்மை ஆணையம்"

    கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதால் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 13,14,15,16 -ஆகிய தேதிகளில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

    இந்நிலையில் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
    ×