என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சப் இன்ஸ்பெக்டர்கள்
நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர்கள்"
- திருவள்ளூர் மாவட்டத்தில் 5 உட்கோட்டங்கள் உள்ளன.
- 5 உட்கோட்டங்களிலும் 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய 5 உட்கோட்டங்கள் உள்ளன.
இந்த 5 உட்கோட்டங்களிலும் 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகேர்லா செபாஸ் கல்யாண் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 24 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 24 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்து உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X