என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கூடுதல் கட்டணம் கணக்கீடு என புகார்
நீங்கள் தேடியது "கூடுதல் கட்டணம் கணக்கீடு என புகார்"
- ரூ.200 மின்கட்டணம் வந்துள்ளது என்று அலுவலர்களிடம் கேட்டார்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி ,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். கூலி தொழிலாளி.
இவர் ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு நான் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்துவதில்லை. ஆனால் எனது வீட்டுக்கு ரூ.200 மின்கட்டணம் வந்துள்ளது என்று அலுவலர்களிடம் கேட்டார்.
அப்போது கொரோனா காலத்தில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. அது தான் தற்போது கணக்கிட பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர் அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X