என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்"
- 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
- கோஷங்களை எழுப்பினர்
அணைக்கட்டு:
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பிரகல்நாதன் தலைமையிலும், அணைக்கட்டு வட்ட தலைவர் சதீஷ், வட்ட செயலாளர் ஜோதி, அணைக்கட்டு வட்ட பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தூத்துக்குடியில் விஏஓவை அலுவலகத்தில் புகுந்து வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இதில் காவல் துறை மெத்தனம் காட்டுவதாக போலீசார் மற்றும் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X