என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடற்கல்வி ஆசிரியர் கைது"
- வெங்கரா போலீசார் ஆசிரியை பைஜூவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
- ஆசிரியை பைஜூ எழுதிய டைரி குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பைஜூ என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பைஜூவின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பைஜூ தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வெங்கரா போலீசார் ஆசிரியை பைஜூவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதில் ஆசிரியை பைஜூ எழுதிய டைரி குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் அவரது தற்கொலைக்கு பள்ளியில் உடன் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ராம்தாஸ்தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து போலீசார் ராம்தாசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்