search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Kanagathara Slogam"

    • கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.
    • இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    பூஜை அறையில் 21 தாமரைப் பூக்கள் வடிவத்தை அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் சந்தன,

    குங்கும பொட்டு வைத்து ஸ்ரீ கனகதார ஸ்லோகம் ஒவ்வொன்றுக்கும் ஒரு காசு வைத்து பூஜிக்கவும்.

    கோலம் போடும் போதும், சந்தனம்,குங்குமம் வைக்கும் போதும் கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லவும்.

    ஓம்ஸ்ரீம் ஹீரீம் தனநாயிகாயை!

    ஸர்வா கர்ஷண தேவ்யாயை!

    ஸர்வ தாரித்ர்ய நிவாரண்யை!

    ஓம் ஸ்ரீம் ஹீரீம் ஸ்வாஹா!

    இவ்வாறு ஸ்ரீ மகாலட்சுமியை மனம் ஒன்றி தினமும் பூஜித்தால் செல்வ வளம் பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    ×