என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள் கொலை"
- இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
- இவர்களது 3 பேர் தலைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகளான நாகேஷ், மனோஜ், பெண் நக்சலைட்டு ராமே ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேர் தலைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது.






