search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pochampally area"

    போச்சம்பள்ளி பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
    ஊத்தங்கரை:

    போச்சம்பள்ளி மின் பகிர்மானக்கோட்ட செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    ஊத்தங்கரை பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, ஊத்தங்கரை துணை மின் நிலையங்களை சேர்ந்த ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பா ரப்பட்டி, காரப்பட்டு, குன்னத்தூர், முத்தாக வுண்டனூர், கதவணி, ஊமையனூர், அருணபதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும்  நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரைமின் நிறுத்தம் செய்யப்படும்.

    போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களை சேர்ந்த போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும்.

    மத்தூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடர அள்ளி, ஆம்பள்ளி, கண்னண்ட அள்ளி, அத்திகானூர் மற்றும் பெருகோபனபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும். நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மதியம 2 மணி வரைமின் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
    ×