search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navukkarasar"

    • இந்த 8 தலங்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமான் ஒவ்வொரு வகையில் தனது வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    • இந்த 8 தலங்களும் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

    திருநாவுக்கரசர் தனது பாடல் ஒன்றில் இந்த 8 வீரட்ட தலங்களை முறையே திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை, திருக்குறுக்கை, திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர் மற்றும் திருவிற்குடி என்று வகைப்படுத்தியுள்ளார்.

    இந்த 8 தலங்கள் ஒவ்வொன்றிலும் சிவபெருமான் ஒவ்வொரு வகையில் தனது வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இந்த 8 தலங்கள் பற்றி யார் ஒருவர் சிறப்புற தம் நாவால் சொல்கிறார்களோ... அவர்களை நெருங்க எமன் கூட பயப்படுவான் என்பது வரலாறாகும்.

    இந்த 8 வீரட்ட தலங்களுக்கும் உள்ள மற்றோரு சிறப்பு என்னவெனில், இந்த 8 தலங்களும் தேவார காலத்துக்கும் முன்பே இருந்த பழம்பெருமை கொண்டவை.

    இந்த 8 தலங்களும் விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

    ×