என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nandhidevar"

    • பகலில் சாப்பிடக்கூடாது.
    • மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

    பிரதோஷம்:

    நாள் :

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

    தெய்வம் :

    சிவபெருமான், நந்திதேவர்

    விரதமுறை :

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.

    பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

    • பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
    • விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

    சூல விரதம்

    நாள் :

    தை அமாவாசை

    தெய்வம் :

    சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

    விரதமுறை :

    இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

    பலன் :

    விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

    இடப விரதம்

    நாள் :

    வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

    தெய்வம் :

    ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

    விரதமுறை :

    பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

    பலன் :

    குடும்பத்திற்கு பாதுகாப்பு

    ×