என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » lokeshwari death
நீங்கள் தேடியது "Lokeshwari Death"
எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர் என்று மாணவி லோகேஸ்வரியின் பெற்றோர் கூறினர்.
கோவை:
மாடியில் இருந்து தள்ளி விட்டு இறந்த மாணவி லோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை நல்லா கவுண்டர் கூறியதாவது-
நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் சொல்லவில்லை.
எனது மகள் தவறி கீழே விழுந்த சம்பவம் மதியம் 3 மணிக்கு நடைபெற்று உள்ளது. ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
வேறு நபர் மூலம் தான் இதனை நான் தெரிந்து கொண்டேன். எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர்.
இது தொடர்பாக பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்து உள்ளேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் கூறவில்லை.
எனது மகள் இறந்த தகவல் சக மாணவி மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது.
அவள் அப்படி இறந்தாள்? இப்படி இறந்தாள் என தான் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறினார்கள். எப்படி இறந்தாள் என யாரும் தெரிவிக்கவில்லை. வேறு ஒருவர் மூலம் தான் அவர் இறந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாடியில் இருந்து தள்ளி விட்டு இறந்த மாணவி லோகேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை நல்லா கவுண்டர் கூறியதாவது-
நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் சொல்லவில்லை.
எனது மகள் தவறி கீழே விழுந்த சம்பவம் மதியம் 3 மணிக்கு நடைபெற்று உள்ளது. ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
வேறு நபர் மூலம் தான் இதனை நான் தெரிந்து கொண்டேன். எனது மகளை அனாவசியமாக தள்ளிவிட்டு அநியாயமாக கொன்று விட்டனர்.
இது தொடர்பாக பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலாந்துறை போலீசில் புகார் தெரிவித்து உள்ளேன்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் கூறவில்லை.
எனது மகள் இறந்த தகவல் சக மாணவி மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது.
அவள் அப்படி இறந்தாள்? இப்படி இறந்தாள் என தான் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறினார்கள். எப்படி இறந்தாள் என யாரும் தெரிவிக்கவில்லை. வேறு ஒருவர் மூலம் தான் அவர் இறந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X