என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lawyer Suicide"
- கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
- மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சிவா ரெட்டி (வயது 44). இவரது மனைவி ரமாதேவி. தம்பதிக்கு குழந்தை இல்லை. சிவா ரெட்டி விமானப்படை தளத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது ஐதராபாத்தில் உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் தங்கி வக்கீலாக வேலை செய்து வந்தார்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவியுடன் விவாகரத்து பெற்றது முதல் சிவா ரெட்டி மனமுடைந்து விரக்தியாக காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவா ரெட்டி படுக்கையறையில் துப்பாக்கியால் நெற்றிப்போட்டில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிக்கலா பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவா ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்