என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » hosur accident
நீங்கள் தேடியது "Hosur accident"
ஓசூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பெங்களூரு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது55). வியாபாரியான இவர் பெங்களூருவில் தங்கி பழைய பேப்பர் வியாபாரம் செய்தார்.
நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு மொபட்டில் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஒன்னல்வாடி அருகே தொரப்பாடி பிரிவு ரோட்டில் வந்தபோது மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் முதலில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த வியாபாரி எல்லப்பனுக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #tamilnews
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது55). வியாபாரியான இவர் பெங்களூருவில் தங்கி பழைய பேப்பர் வியாபாரம் செய்தார்.
நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு மொபட்டில் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஒன்னல்வாடி அருகே தொரப்பாடி பிரிவு ரோட்டில் வந்தபோது மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் முதலில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த வியாபாரி எல்லப்பனுக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X