என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aurobindo Ashram"
- மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
- அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.
புதுச்சேரி:
பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா 1878-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.
மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவர்ந்ததால் இந்தியாவுக்கு வந்தார். அரவிந்தர் வாழ்ந்த புதுவையிலேயே தங்கி அவரின் ஆன்மிக பணிகளுக்கு துணையாக இருந்தார். அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரை உருவாக்கினார்.
அன்னை 1973-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி மகா சமாதியடைந்தார். அன்னையின் 50-ம் ஆண்டு மகா சமாதி தினம் இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி இன்று காலையில் கூட்டு தியானம் நடந்தது. காலை 6 முதல் மதியம் 12 மணி வரை அன்னை வாழ்ந்த அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.
பல நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அன்னை சமாதியை தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்