என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
இளைஞர் பெருமன்றத்தினர் நூதன பேனருடன் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்24 Aug 2023 8:12 AM GMT
- புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
நெல்லிதோப்பு தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் இடிக்கப்பட்ட மீன் மார்க்கெட் கட்டிடத்தை கட்டி தராத புதுவை அரசை கண்டித்து நூதன பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் மன்ற தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி தலைவர் கோபி, தொகுதி குழு உறுப்பினர்கள் சிவா, ரூவியர்,ஆனந்தகுமார், பாலா, பிரசாந்த் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தொகுதி செயலாளர் சதீஷ் பெருமான்,
ம ாநில குழு உறுப்பினர் சரவணன் தொகுதி குழு உறுப்பினர் ஜெயகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X