என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
ஏம்பலம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்
Byமாலை மலர்29 Sep 2023 8:25 AM GMT (Updated: 29 Sep 2023 8:26 AM GMT)
- லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ 4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் முற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பாலுட்டும் தாய்மார்களுக்க நிதியுதவி 80 பயனாலிகளுக்கு மொத்த ரூ.11.20 லட்சம் மற்றும் தொடர்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X