என் மலர்
புதுச்சேரி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்ற காட்சி. அருகில் கவர்னர் தமிழிசை உள்ளார்.
நிர்மலா சீத்தாராமனுக்கு புதுவையில் வரவேற்பு
- புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
- போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு அரசு முறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று வந்தார்.
சென்னையில் இருந்து புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.
Next Story






