search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நல்லூர் கிராமத்தில் நீர்,மோர் பந்தல்
    X

    நீர்,மோர் பந்தல் அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    நல்லூர் கிராமத்தில் நீர்,மோர் பந்தல்

    • அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட நல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வெங்க டேசன், கண்ணன் அருள்மணி, கவிபாரதி, ஜெயராமன், திரிசங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காளன் எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி மற்றும் குளிர்பா னங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

    முன்னாள் வார்டு உறுப்பினர் மணி, பலராமன், சிலம்பரசன், மணிகண்டன், தணிகை முத்து, பரமேஸ்வரன், கவுதம், அங்காளன், கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×