என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
நல்லூர் கிராமத்தில் நீர்,மோர் பந்தல்
Byமாலை மலர்24 April 2023 6:37 AM GMT
- அங்காளன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக் குட்பட்ட நல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வெங்க டேசன், கண்ணன் அருள்மணி, கவிபாரதி, ஜெயராமன், திரிசங்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்காளன் எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி மற்றும் குளிர்பா னங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
முன்னாள் வார்டு உறுப்பினர் மணி, பலராமன், சிலம்பரசன், மணிகண்டன், தணிகை முத்து, பரமேஸ்வரன், கவுதம், அங்காளன், கதிரவன் அஜய்பிரியன், விஜய்பிரியன், சந்திரகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X