என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பேச்சு போட்டி
Byமாலை மலர்10 Aug 2022 9:36 AM GMT
- வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.
- நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தமிழ்நாடு வ.உ.சி. இலக்கிய வானம் சார்பில் 75-வது சுதந்திர தினம் மற்றும் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி ஓய்ஸ்மேன் பள்ளியில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு சிந்தனை யாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். பொருப்பாளர்கள் வீரசேகரன், கவுசல்யாதேவி, சரஸ்வதி வைத்தியநாதன், கலியபெருமாள், காமராசு, ராஜாராம், இடைக்கலிநாடு செல்வமணி, பழனி பாஸ்கரன், இளமுருகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்ஸ் மேன் பள்ளி தாளாளர் சரோஜாபாபு கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X