என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
உப்பனாரு வாய்க்கால் சீரமைக்கும் பணி கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
Byமாலை மலர்16 July 2022 8:12 AM GMT
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
- இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி விவரங்களை கேட்டறிந்த கென்னடி எம்.எல்.ஏ. பணியை விரைந்து முடிக்குமாறும், தரமான வகையில் கரையை சீரமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, துணை செயலாளர் மார்டின் பாபு , மாநில தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி தி.மு.க. துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மாநில தி.மு.க. மீனவரணி துணை அமைப்பாளர் வினாயக மூர்த்தி, மாயவன் , வி.சி.க. ஜெசீர், தப்பு என்ற இருதயராஜ், வட்டார காங்கிரஸ தலைவர் லட்சுமணன், மோரிஸ் , அபிபுரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X