என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பூரணாங்குப்பத்தில் அய்யப்ப சாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
Byமாலை மலர்19 Nov 2023 5:06 AM GMT
- கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
- விழாவில் பொதுமக்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங் குப்பம் கிரா மத்தில் பம்பா வாசன் அய்யப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளா கத்தில் அய்யப்ப பக்தர்கள் இணைந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி, பம்பாவாசன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர். விழாவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X