என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பல்வேறு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
- மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர் இணைந்தனர்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவல கத்தில் நடந்த இணைப்பு விழாவிற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
வக்கீல் பிரிவின் தலைவர் மருது பாண்டியன் முன்னிலை யில் ராஜ் பவன் தொகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சித்தானந்தம் தலைமையில் காங்கிரசில் இணைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த தொழிலதிபர் பரந்தாமன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
விழாவில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மாநில காங்கிரஸ் பொதுச்செ யலாளர் திருமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுலால்,வக்கீல்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, மாவட்டத் தலைவர் வேல்முருகன் வட்டாரத் தலைவர்கள் ராஜா, ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்