என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Byமாலை மலர்21 April 2023 9:09 AM GMT
- காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையம் சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 47) பக்கத்து தெருவான சுந்தரமேஸ்திரி வீதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று வேலை முடித்து 2 மோட்டார் சைக்கிளை கடை வாசலில் நிறுத்தி இரும்பு சங்கிலி இணைத்து பூட்டியுள்ளார், மறுநாள் காலை சென்று பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X